எங்களை பற்றி – About Us

தமிழரின் குரல் - Tamilarin Kural

தமிழரின் குரல் என்பது செய்தி, ஆராய்ச்சி கட்டுரைகள், வரலாற்று நூல்கள் மற்றும் இலக்கிய இதழ்களை வழங்கும் ஒரு தகவல் மையம். நமது நோக்கம் – தமிழர்கள் அறிவிலும் உணர்விலும் செம்மையாக வளர்வதற்கான மையமாக விளங்குவது.

எங்கள் வழிமுறைகள்

  • நம்பகமான செய்திகள்: தமிழ் நாடு, இந்தியா மற்றும் உலகம் பற்றிய முக்கிய நிகழ்வுகள்.
  • ஆராய்ச்சி கட்டுரைகள்: வரலாறு, பண்பாடு, மொழி, அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆழமான பகுப்பாய்வு.
  • புத்தகங்கள் மற்றும் இதழ்கள்: தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை வாசிப்பவர்களுடன் பகிர்வது.
  • அறிவுக் களஞ்சியம்: புதிய பார்வையுடன் அறிவை பகிரும் சிறந்த வலைத்தளம்.

எங்களின் இலட்சியம்

தமிழ் வாசகர்களுக்கான ஒரு இணையக் களமாக, அறிவியல், சமூகம், பண்பாடு, வரலாறு மற்றும் நூல்கள் ஆகியவை குறித்து தெளிவான, ஆழமான, மற்றும் மனதை தொடும் வகையில் தகவல் வழங்குவதே எங்களின் இலட்சியம்.

எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் வாசிப்பும், ஆர்வமும் தான் எங்களின் ஊக்கம்!